நடிகர் சூர்யா நடித்து தற்போது வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தான சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து, இவரின் 36 வது படத்தை இயக்குனர் செல்வா ராகவன் இயக்குகிறார் என்பது நாம் எல்லரும் அறிந்ததே.
இந்த நிலையில், சூர்யாவின் 37 வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘2.0’ படத்தை ரூ.450 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வரும் லைகா நிறுவனம், இயக்குனர் விஜய் இயக்கத்தில் ‘கரு’ என்ற படத்தையும் தயாரித்துள்ளது. சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் இப்படம் பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி ரிலீஸாகிறது.
இந்த நிலையில், சூர்யாவின் 37 வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘2.0’ படத்தை ரூ.450 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வரும் லைகா நிறுவனம், இயக்குனர் விஜய் இயக்கத்தில் ‘கரு’ என்ற படத்தையும் தயாரித்துள்ளது. சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் இப்படம் பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி ரிலீஸாகிறது.
0 comments:
Post a Comment